பல்கலை அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!
Friday, February 1st, 2019பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று(01) வரை என வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
நிபந்னையின்றியே கிடைக்கப்பெற்றது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை - நிதி அமைச்சர்!
மலசலகூடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகரிக்க கோரி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்!
ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட சந்திப்பு!
|
|