Monthly Archives: June 2018

கொழும்பு துறைமுகத்திற்கு  அருகாமையில்  மூழ்கிய கப்பல்!

Wednesday, June 27th, 2018
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் பாரிய கப்பல் ஒன்று முழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து 11 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

தந்தையை பழிவாங்கவே சிறுமி ரெஜினா கொலை செய்யப்படுள்ளார்  – சுழிபுரம் சிறுமி கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி!

Wednesday, June 27th, 2018
வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் கழுத்து நெரித்து கொலை செய்யபட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுமி ரெஜினா அவரது தந்தையை பழிதீர்க்கும் நோக்கிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று!

Wednesday, June 27th, 2018
வரலாற்று புகழ் பெற்ற அருள்மிகு நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுகின்றது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா... [ மேலும் படிக்க ]

நுங்குகள் பறிப்பதை தடுக்க முடியவில்லை – பனை அபிவிருத்திச் சபை கூறுகிறது!

Wednesday, June 27th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் வியாபார நோக்கத்துக்காக சிலர் பனை மரங்களில் இருந்து நுங்கைப் பறிப்பதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பனை அபிவிருத்திச் சபையின் விரிவாக்க... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது அஞ்சல் பணிப்புறக்கணிப்பு !

Tuesday, June 26th, 2018
அஞ்சல் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த  பணிப்புறக்கணிப்பு பேராட்டம் இன்று தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 16 நாட்களாக ... [ மேலும் படிக்க ]

வெற்றி இலக்கை அடைய தடுமாறும் இலங்கை அணி!

Tuesday, June 26th, 2018
இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நிறைவுக்கு வந்தது. இந்த நிலையில் 144 என்ற வெற்றி... [ மேலும் படிக்க ]

சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட 6 வயதுடைய மாணவி வல்லுறவுக்குட்படுத்தப் படவில்லை – மருத்துவ அறிக்கையில் தகவல்!

Tuesday, June 26th, 2018
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட 6 வயதுடைய மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படவில்லை என்றும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றில் குரல்கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே  – வடக்கின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

Tuesday, June 26th, 2018
மக்கள் நலன்கள் சார்பாக நாடாளுமன்றில் தொடர்ச்சியாக குரல்கொடுப்பது மட்டுமன்றி மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியான வலியுறுத்தல்களை முன்வைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா என வடக்கு... [ மேலும் படிக்க ]

போதைப்பாவனைக்கு எதிராக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு – மருந்தகக் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் தலைவர்!

Tuesday, June 26th, 2018
போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிரான தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறு உள்ளக மருந்தகக் கட்டுப்பாட்டுத் தேசிய... [ மேலும் படிக்க ]

குகையில் சிக்கிய கால்ப் பந்தாட்ட வீரர்களைத் தேடும் பணிகள் தீவிரம்!

Tuesday, June 26th, 2018
வட தாய்லாந்தில் உள்ள குகை ஒன்றில் சிக்கிய 12 உறுப்பினர்களைக் கொண்ட கால்பந்தாட்ட அணியை தேடும் முயற்சியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சியாங் ரே மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் நங்... [ மேலும் படிக்க ]