நிறைவுக்கு வந்தது அஞ்சல் பணிப்புறக்கணிப்பு !
Tuesday, June 26th, 2018அஞ்சல் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்புறக்கணிப்பு பேராட்டம் இன்று தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த 16 நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த போராட்டம் அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்படுவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
அரசாங்கத்தின் சிறந்த தீர்மானத்தால் மின்சார சபையின் நஷ்டம் 2,000 கோடி ரூபாவால் குறைவு - சபையின் தலைவர...
மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி !
நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாடு கட்டியெழுப்பப்படுகிறது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த...
|
|