நிறைவுக்கு வந்தது அஞ்சல் பணிப்புறக்கணிப்பு !
Tuesday, June 26th, 2018அஞ்சல் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்புறக்கணிப்பு பேராட்டம் இன்று தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த 16 நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த போராட்டம் அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்படுவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
நாடளாவிய ரீதியில் உணவகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் 137 பேருக்கு எதிராக வழக்கு!
இறுதித் தீர்மானம் நாளை - மஹிந்த தேசப்பிரிய!
வாகன இறக்குமதி தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் - மத்திய வங்கியின் ஆளுநர் தெரி...
|
|