நிறைவுக்கு வந்தது அஞ்சல் பணிப்புறக்கணிப்பு !

Tuesday, June 26th, 2018

அஞ்சல் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த  பணிப்புறக்கணிப்பு பேராட்டம் இன்று தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த 16 நாட்களாக  மேற்கொள்ளப்பட்டுவந்த போராட்டம் அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை  தற்காலிகமாக கைவிடப்படுவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: