டிஜிட்டல் முறையில் சாரதி அனுமதிப் பத்திர போட்டிப்பரீட்சை!
Wednesday, April 18th, 2018
டிஜிட்டல் முறையில் சாரதி அனுமதி பத்திரங்களை பெறுவதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையளர் ஜகத்சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
புதிய முறையானது மே மாதம் முதல் அமுலாக்கப்படும் எனவும் பரீட்சை மோசடிகளை தடுத்து நிறுத்தி பெறுபேறுகளை துரிதமாக வெளியிடும் நோக்கத்துடன் இந்த முறையை அறிமுகம்செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முறையின் கீழ் ஒரு நிலையத்தில் 50 பரீட்சார்த்திகள் ஒரே தடவையில் தோற்றக் கூடியவாறும் முதற்கட்டமாக மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தின் வேரஹர நிலையத்தில்டிஜிட்டல் முறையில் பரீட்சை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு!
ஐ. நா அமைதிப்படையில் மேலதிகமாக இலங்கை இராணுவத்தினர்!
மதுவரி சட்ட திருத்தங்களை உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கை!
|
|
|
ஐ.நா தொடர்பில் ஈ.பி.டி.பி கூறிவந்த நிலைப்பாட்டையே இன்று இதர தமிழ் கட்சிகளும் ஏற்றுள்ளன – முன்னாள் தவ...
சிறுவர் பெண்கள் வன்முறைகளை கல்வி ஊடாக தடுத்து நிறுத்த வேண்டும் - அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பு – எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அரச சேவ...


