Monthly Archives: April 2018

மானிப்பாய் பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட 16 ஊழியர்கள் பதவியேற்பு!

Monday, April 2nd, 2018
மானிப்பாய் பிரதேச சபைக்கு நியமிக்கப்பட்ட 16 ஊழியர்கள் இன்று கடமை ஏற்கவுள்ளனர் என மானிப்பாய் பிரதேச சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

சுயதொழில் கடன் திட்டம் மே மாதத்தில் நடைமுறை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா !

Monday, April 2nd, 2018
சுயதொழிலின் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான சிறப்பான கடன் திட்டம் எதிர்வரும் மே மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது என்று தெரிவித்தார் முன்னாள் அ ஜனாதிபதி சந்திரிகா... [ மேலும் படிக்க ]

நாலாம் திகதிக்குப் பின்னரும் அரசியல் நெருக்கடி நீடிக்க வாய்ப்பு!

Monday, April 2nd, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைந்தாலோ அல்லது தோல்வியடைந்தாலோ தெற்கில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடருமென்றே அரசியல்... [ மேலும் படிக்க ]

கடன் வழங்கும் போது பேரம் பேசப் படுதின்றதா ? – ஆராய்கிறார் மத்தி வங்கியின் ஆளுனர்!

Monday, April 2nd, 2018
பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வழங்கும் போது பேரம் பேசப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தாம் ஆராய்வதாக மத்தி வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமார சுவாமி... [ மேலும் படிக்க ]

முகமாலை உப தபாலகம்  இயங்கவில்லை – மக்கள் சிரமம் !

Monday, April 2nd, 2018
முகமாலை பகுதியில் உள்ள உப தபாலகம் இது வரை ஆரம்பிக்கப் படாமையினால் குறித்த பகுதி மக்கள் தமது தபாலக தேவைகளுக்காக தொலை தூரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முகமாலை பகுதியில் இயங்கி வந்த... [ மேலும் படிக்க ]

நியூட்டனில் கல்லறை அருகே ஸ்டீபன் ஹாக்கிங் அடக்கம்!

Monday, April 2nd, 2018
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இறுதிச் சடங்கு லண்டனில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 38 மில்லியன் நட்டத்தை எதிர்கொள்ளும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Monday, April 2nd, 2018
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துச் செல்வதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்தம் 38 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. உலக... [ மேலும் படிக்க ]

பூகோள ரீதியாக பட்டினி மற்றும் போசாக்கு இன்மையினை அகற்றல்! 

Monday, April 2nd, 2018
பூகோள ரீதியாக பட்டினி மற்றும் போசாக்கு இன்மையினை அகற்றும் நடவடிக்கைகளில் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை... [ மேலும் படிக்க ]

யெமன் அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் தீக்கிரை!

Monday, April 2nd, 2018
யெமன் நாட்டின் ஹொடைடா துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் அந்த நாட்டு அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக யெமனில் யுத்தம்... [ மேலும் படிக்க ]