Monthly Archives: April 2018

சீனாவின் அதிரடி முடிவு – அமெரிக்க பொருட்களுக்கான வரி அதிகரிப்பு!

Tuesday, April 3rd, 2018
தமது நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்ற 128 அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிகரித்த வரியை விதிக்க தீர்மானித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கின்ற... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி –  பிரதமர் மீண்டும் சந்திப்பு:  தென்னிலங்கையில்அரசியல் பதற்றம் தொடர்கிறது!

Tuesday, April 3rd, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் உத்தியோகபூர் இல்லத்திற்கு சென்றுள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

மின்வெட்டு குறித்து மின்சார சபையின் அறிவிப்பு!

Tuesday, April 3rd, 2018
வரட்சியான காலநிலை காணப்பட்டாலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது நாட்டில் நிலவி வரும் வரட்சியான... [ மேலும் படிக்க ]

உலகில் முதல் முறையாக தண்ணீரை பாதுகாக்க பொலிஸ்!

Tuesday, April 3rd, 2018
தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக தண்ணீரை பாதுகாப்பதற்காக பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் கடந்த சில ஆண்டுகளாக மழை... [ மேலும் படிக்க ]

உலகில் உணவு பற்றாக் குறை அதிகரிக்க வாய்பு: அதிர்ச்சி தகவல் வெளியானது!

Tuesday, April 3rd, 2018
பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள எக்செட்டர் என்ற பல்கலைக் கழகம் பருவ நிலை... [ மேலும் படிக்க ]

கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வருகின்றது.

Tuesday, April 3rd, 2018
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தை நாளை(04) முடிவுக்குக்கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உட்பட 6 கோரிக்கைகளை... [ மேலும் படிக்க ]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: 50-வது நாளாக தொடர்கிறது போராட்டம்!

Tuesday, April 3rd, 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ. குமரெட்டியாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 50-வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Tuesday, April 3rd, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்துவமான மரபுரிமை அம்சங்களான ஆவுரஞ்சிக்கல், சுமை தாங்கிக்கல், கேணி, மடம், தெருமுடி மடம் போன்றவற்றை விபரணப் பலகையிட்டுப் பாதுகாக்கும் நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் தொடர்பில் விசாரணை!

Tuesday, April 3rd, 2018
2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த 969 மாணவர்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம்தெரிவித்துள்ளது. பரீட்சை... [ மேலும் படிக்க ]

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

Tuesday, April 3rd, 2018
தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக பயணம் செய்யும் பொதுமக்களின் நன்மை கருதி கடந்த வருடங்களைப் போன்று விசேட போக்குவரத்து சேவைகளை புகையிரத திணைக்களமும் இலங்கைபோக்குவரத்து சபையும் ஒழுங்கு... [ மேலும் படிக்க ]