Monthly Archives: April 2018

4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை: அதிர்ச்சியில் உலகநாடுகள்!

Saturday, April 28th, 2018
சவுதி அரேபியாவில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் அரைவாசிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம்!

Saturday, April 28th, 2018
சர்வதேச பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தற்போது வெளியான பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் கடந்த... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை – மின்வலு அமைச்சு!

Saturday, April 28th, 2018
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையில் மின்சாரத்தினை சிக்கனமாகப் பாவிக்குமாறு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு ஒன்றினை முன்வைத்துள்ளது. தற்போது நீரேந்து பகுதிகளிலும்,... [ மேலும் படிக்க ]

சமூக விஞ்ஞானத்தில் சான்றிதழ் கற்கைநெறி டிப்ளோமாவுக்கு அனுமதிப்பதற்கு விண்ணப்பம்!

Saturday, April 28th, 2018
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் சமூக விஞ்ஞானத்தில் சான்றிதழ் கற்கைநெறி டிப்ளோமாவுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கு தரம் 9 வரையான கனிஸ்ட... [ மேலும் படிக்க ]

விரைவில் பனைசார் டிப்ளோமா கற்கைநெறி!

Saturday, April 28th, 2018
பனை அபிவிருத்தி சபையால் பனைசார் டிப்ளோமா கற்கைநெறி வழங்கப்படவுள்ளது என பனை விரிவாக்கல் முகாமையாளர் கே.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பனை அபிவிருத்தி சபை தனது தூரநோக்குக்கு அமைய... [ மேலும் படிக்க ]

நான்கு மாதங்களில் 94 படுகொலைகள் – பொலிஸ்மா அதிபர்!

Saturday, April 28th, 2018
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 94 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 52 சம்பவங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

மருத்துவருக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை!

Saturday, April 28th, 2018
நெடுந்தீவு மருத்துவமனையில் பணியாற்றும் ஒரேயொரு மருத்துவருக்கும் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. நெடுந்தீவில் வாழும் 4 ஆயிரத்து 500 க்கும்... [ மேலும் படிக்க ]

தடைசெய்யப்பட்ட வலைகள் விற்ற கடை முற்றுகை; யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

Saturday, April 28th, 2018
யாழ்ப்பாணம் நகரத்தில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை விற்பனை செய்த வர்த்தக நிலையம் ஒன்று நேற்று முற்றுகையிடப்பட்டது. கடற்படை, சிறப்பு அதிரடிப்படை, நீரியல் வளத்துறை ஆகியோரே வர்த்தக... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட எம்.எஸ்.ஜி. இரசாயனம்!

Saturday, April 28th, 2018
இலங்கைக்கு, தடைசெய்யப்பட்ட கிளைபோசேட் ரக எம்எஸ்ஜி ரசாயனம் கலந்த சுவையூட்டிகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அரசாங்க மருத்துவர்கள் சங்கம் கொழும்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பு!

Saturday, April 28th, 2018
இலங்கையில் மூன்று திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]