மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை – மின்வலு அமைச்சு!
Saturday, April 28th, 2018நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையில் மின்சாரத்தினை சிக்கனமாகப் பாவிக்குமாறு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு ஒன்றினை முன்வைத்துள்ளது.
தற்போது நீரேந்து பகுதிகளிலும், நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 48% வரை வீழ்ச்சியடைந்துள்ளதால், நீர் மின் உற்பத்தி வலு 20% வரை காணப்படுகிறது.
இந்நிலையில் நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் 3 சக்தி பிறப்பாக்கி இயந்திரங்களும் உச்ச அளவில் இயங்கி வருகின்ற நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சுபொதுமக்களை கேட்டுள்ளது.
Related posts:
நாவற்குழியில் எவ்வித குடியேற்றங்களும் இனி வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது - யாழ். அரச அதிபர் அறிவிப...
அரசடி வீதிக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!
அடுத்த வாரம்முதல் பாடசாலை செயற்பாடுகளை ஆராய செல்கின்றது கண்காணிப்புக் குழு – கல்வி அமைச்சு தெரிவிப்ப...
|
|