Monthly Archives: April 2018

ஒரு இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு விசேட அறிவித்தல்!

Wednesday, April 4th, 2018
நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறும் ஊழியர்களிடம் இருந்து வருமான வரியாக 4,000 ரூபா அறவிடப்பட உள்ளது. ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட பெண்கள் கரப்பந்து தெல்லிப்பளை செயலகம் சம்பியன்!

Wednesday, April 4th, 2018
யாழ். மாவட்ட செயலகத்தின் விளையாட்டு பிரிவினரால் நடாத்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான கரப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை... [ மேலும் படிக்க ]

யாழ். மத்திய கல்லூரி உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!

Wednesday, April 4th, 2018
யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் க.பொ.த (உ.த) 2020 பிரிவில் கற்கவுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. க.பொ.த (சா.த) 2017 பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்று யாழ் மத்திய... [ மேலும் படிக்க ]

கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் 75 மில்லியன் ரூபாய் செலவில் ஒன்லைன் சேவை!

Wednesday, April 4th, 2018
கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் 75 மில்லியன் ரூபாய் செலவில் பொதுமக்களுக்கு ஒன்லைன் சேவைகளை ஆரம்பித்துள்ளது. இதற்கான உடன்படிக்கையை 2017 ஆம் ஆண்டில் கே.பி.எம்.ஜி நிறுவனம் செய்துள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

தண்ணீர்த் தொட்டிகளைக் கட்டாயம் 3 நாள்களுக்கு ஒருதடவை கழுவவும் – பிராந்திய சுகாதாரப் பிரிவு!

Wednesday, April 4th, 2018
பாடசாலைகளில், வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் டெங்குக் குடம்பி பரவி வருகின்றமை சிக்கலுக்குரிய விடயமாகியுள்ளது. என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய்த்... [ மேலும் படிக்க ]

மாற்று வழி வேண்டுமென்று கோரிக்கை!

Wednesday, April 4th, 2018
திடீரென உயிரிழந்தவர்களின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உரித்துடையவர்களிடம் ஒப்படைக்கின்றனர். இதில் குடும்பத் தலைவன் உயிரிழப்பின் மனைவியிடம் கையளிக்குமாறு... [ மேலும் படிக்க ]

நர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடுவதாயின் அரசு தேவையில்லை – முன்னாள் நிதி அமைச்சர் !

Wednesday, April 4th, 2018
சர்வதேச  நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்படுவதாயின் நாட்டுக்கு அரசு அவசியமில்லை. பன்னாட்டு நாணய நிதியத்தின் பிரகாரம் வரி அறவிட இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

பணிப்பாளர்களின் தெரிவு காலம் தாழ்த்தியே நடைபெறுகிறது – கல்வியியலாளர்கள் விசனம்!

Wednesday, April 4th, 2018
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, தீவகம் ஆகிய வலயங்களில் கல்விப் பணிப்பாளர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் காலம் தெரிந்தும் குறித்த காலத்துக்குள் உரிய நியமனங்கள்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறைக்கான 777 இலக்கப் பேருந்து சேவை நேரம் மாற்றம்!

Wednesday, April 4th, 2018
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை 777 இலக்க பேருந்து சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது.  அதன்படி தனியார் மற்றும் இ.போ.ச போக்குவரத்துச் சேவைகள் இரண்டினதும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்... [ மேலும் படிக்க ]

கடவுளை சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை – யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி !

Wednesday, April 4th, 2018
கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை இவ்வாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். மத வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவோர்... [ மேலும் படிக்க ]