Monthly Archives: April 2018

வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானது –  வாட்ஸ்அப் நிறுவனம்!

Monday, April 9th, 2018
வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்கள் Track செய்யப்படுவதில்லை என, பயனர்களின் குறுந்தகவல்களை சேகரிப்பது குறித்த வல்லுநர்களின் கருத்துக்களுக்கு, வாட்ஸ்அப் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கை தொடர்பில் ஸ்டீபன் ஹாகிங் கருத்து!

Monday, April 9th, 2018
பேஸ்புக்கை சரியான முறையில் பயன்படுத்தியவர் என்றால் அது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் என்று சொல்லாம். வீண் அரட்டைகள், வெட்டிப் பேச்சுகளையும், தேவையில்லாத ஷேர்களையும் செய்யாமல், அறிவியல்... [ மேலும் படிக்க ]

விண்வெளியில் சொகுசு விடுதி!

Monday, April 9th, 2018
அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளியில் சொகுசு விடுதி ஒன்றை அமைக்க உள்ள நிலையில் அந்த விடுதியில் தங்குவதற்கான கட்டணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓரியோன்... [ மேலும் படிக்க ]

IPL தொடரில் ஜாம்பவான் சங்கா!

Monday, April 9th, 2018
ஐ.பி.எல் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட ஜாம்பவானுமான குமார் சங்கக்கார, முதல் தடவையாக வர்ணனையாளராக செயற்படவுள்ளார். இம்முறை ஐ.பி.எல் தொடரில்... [ மேலும் படிக்க ]

பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா!

Monday, April 9th, 2018
நடப்பபு ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடந்த மூன்றாவது லீக்... [ மேலும் படிக்க ]

லங்கன் பிரீமியர் லீக்  இயக்குநராக ரசல் ஆர்னோல்ட்!

Monday, April 9th, 2018
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை போன்று  இலங்கையில் இந்த ஆண்டு இடம்பெறவிருக்கும் லங்கன் பிரிமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடருக்கு பிரதான இயக்குனராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரசல்... [ மேலும் படிக்க ]

பரீட்சை பெறுபேறு மீளாய்வு கால அவகாசம் நீடிப்பு – பரீட்சைகள் திணைக்களம்!

Monday, April 9th, 2018
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் மீளாய்வு... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் : பொலிஸ் ஊடகப் பிரிவு!

Monday, April 9th, 2018
நடப்பு  ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 3... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் அலுவலகம் இலங்கையில்!

Monday, April 9th, 2018
பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழியில் வெளியிடப்படும் சில தகவல்கள் ஊடாக... [ மேலும் படிக்க ]

பரிசை நம்பி 20 இலட்சத்தை பறிகொடுத்த யுவதி!

Monday, April 9th, 2018
பேஷ்புக் சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமாகி, பிரி்த்தானியாவில் இருந்து பரிசு ஒன்றை அனுப்பி வைப்பதாக கூறி, மாத்தறை ஹித்தெட்டிய பகுதியில் வசித்து 34 வயதான யுவதியிடம் 20 லட்சத்து 52 ஆயிரத்து 500... [ மேலும் படிக்க ]