பரீட்சை பெறுபேறு மீளாய்வு கால அவகாசம் நீடிப்பு – பரீட்சைகள் திணைக்களம்!
Monday, April 9th, 2018வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. பரீட்சை மீளாய்வு விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நேற்றுடன் (08) முடிவடைந்தன. இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீளாய்வுக்கான கால எல்லை நீடிப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளரின் முறைகேடு - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ...
|
|