Monthly Archives: April 2018

கடத்தப்பட்ட யுவதி மூன்று வாரங்களின் பின் மீட்பு!

Wednesday, April 11th, 2018
பிரான்சில் கடத்தப்பட்ட 17 வயதான இலங்கை யுவதி ஒருவர் மூன்று வாரங்களின் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது... [ மேலும் படிக்க ]

அல்ஜீரிய விமானம் கோர விபத்து: 200 பேர் இறந்திருக்கலாம் என சந்தேகம்!

Wednesday, April 11th, 2018
தென் ஆபிரிக்க நாட்டின் அல்ஜீரியாப் பகுதியில் இராணுவ விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. குறித்த விமானம் விபத்துக்குள்ளானபோது... [ மேலும் படிக்க ]

தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா!

Wednesday, April 11th, 2018
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்திற்கு ‘ரோவர்’ கருவியை... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கை தொடர்ந்து சர்ச்சையில் மாட்டியது யூடியூப்!

Wednesday, April 11th, 2018
வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது சிறுவர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 23 சிறுவர்களின் தகவல் திருட்டு தொடர்பில் யூடியூப்பின்... [ மேலும் படிக்க ]

கொல்கத்தாவை திணறடித்தது சென்னை!

Wednesday, April 11th, 2018
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்றது.கடைசி 5 ஓவர்களில் 58... [ மேலும் படிக்க ]

அச்சத்தால் அப்பாவி ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, April 11th, 2018
உறவினர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் காரணமாக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டையில்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது!

Wednesday, April 11th, 2018
யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு இன்று (11) சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும், மாநகர வாயலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சபைக்கு சம்பிரதாய... [ மேலும் படிக்க ]

மண்டைத்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம்!

Wednesday, April 11th, 2018
மண்டைத்தீவு கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு நேற்று (10) பதிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பகுதியைச்... [ மேலும் படிக்க ]

மீண்டும் கூடுகிறது சுதந்திரக் கட்சியின் மத்திய குழு!

Wednesday, April 11th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று மீண்டும் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் ஜனாதிபதி மாளிகையில் இரவு 7... [ மேலும் படிக்க ]