அல்ஜீரிய விமானம் கோர விபத்து: 200 பேர் இறந்திருக்கலாம் என சந்தேகம்!
Wednesday, April 11th, 2018
தென் ஆபிரிக்க நாட்டின் அல்ஜீரியாப் பகுதியில் இராணுவ விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 200 பேர் பயணித்ததாகவும் இவர்கள் அனைவரும் விபத்தின் போது இறந்திருக்கலாம் என்றும் குறித்த செய்தியில் தகவல்கள் வெளியாகியுள்ள.
Related posts:
ஐரோப்பாவை குறிவைத்து 400 பேருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பயிற்சி!
முதல்வர் பொறுப்பில் இருந்து விலக ஆனந்திபென் படேல் முடிவு!
இராமேஸ்வரம் - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!
|
|
|


