தெற்கு மடகாஸ்கரில் 1.5 மில்லியன் மக்கள் பட்டினி – ஐ.நா தகவல்!

Friday, October 28th, 2016

தெற்கு மடகாஸ்கரில், எல் நினோ வானிலை கால மாற்றம்காரணமாக கடுமையான வறட்சியால் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் பட்டினினை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஆண்ரோய் என்ற பகுதியில் மக்காச்சோளத்தின் விளைச்சல் 80 % அளவில் குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவுகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. மரவள்ளிக்கிழங்கு உட்பட, பிற அத்தியாவசியப் பொருட்கள், கையிருப்பில் குறைந்த அளவே உள்ளன. விதைகளை சாப்பிட்டும், தங்கள் விவசாய கருவிகள் மற்றும் விலங்குகளை விற்றும் அங்குள்ள மக்கள் பசியை சமாளித்து வருகின்றனர்.

_92115189_c25cedbd-c47c-4aff-84cd-f1dce99a6c3c

Related posts: