மீண்டும் கூடுகிறது சுதந்திரக் கட்சியின் மத்திய குழு!
Wednesday, April 11th, 2018ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று மீண்டும் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அமைச்சர்கள் ஆதரித்தாமை மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
Related posts:
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகரிப்பு - அமைச்சர் தலதா அத்துக்கோரள!
சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் ஒன்றிணையவேண்டும் - ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரத...
புதிதாக வேலைவாய்ப்பு வழங்கிய 50 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல் வெளியானது !
|
|