Monthly Archives: April 2018

சிறிலங்கா கிரிக்கட்டின் தற்போதைய முகாமையாளருக்கு பதிவு உயர்வு!

Tuesday, April 17th, 2018
அசங்க குருசிங்கவை சிறிலங்கா கிரிக்கட்டின் உயர் செயற்திறன் முகாமையாளராக பதவி உயர்த்தப்படவிருப்பதாக சிறிலங்கா கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா கிரிக்கட்டின் தற்போதைய... [ மேலும் படிக்க ]

யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளை!

Tuesday, April 17th, 2018
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அளவெட்டி,... [ மேலும் படிக்க ]

பன்மைத்துவத்திற்கான பட்டைய சாசனம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு இலங்கை சாமதனப்பேரவை ஆய்வு!

Tuesday, April 17th, 2018
பன்மைத்துவத்திற்கான பட்டைய சாசனம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு இலங்கை சாமதனப்பேரவை பல்வேறு ஆய்வுகளை நாடத்தி வருகின்றது. இலங்கையில் இனங்கள் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை... [ மேலும் படிக்க ]

சிறை கலவரத்தினால் 7 கைதிகள் உயிரிழப்பு!

Tuesday, April 17th, 2018
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் லீசி என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் உள்ள... [ மேலும் படிக்க ]

தான்சானியாவில் வெள்ளப் பெருக்கு!

Tuesday, April 17th, 2018
தான்சானியாவின் தலைநகரமான டார் ஏஸ் சலாம் பகுதியில் கடந்த நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் கால சுற்றிவளைப்பில் பல விற்பனை நிலையங்களுக்கு சீல்!

Tuesday, April 17th, 2018
நாடு முழுவதும் பண்டிகைக் காலத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் முறையில் செயற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய வரைபடம் வெளியீடு!

Tuesday, April 17th, 2018
இலங்கையின் புதிய தேசிய வரைபடம் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. இம்முறை பல மாற்றங்களை உள்ளடக்கியவாறு தேசிய வரைடம் வரையப்படும் என்று நில அளவையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

யாழில் இராணுவத்தினரின் பாரிய ஆயுதக் கிடங்கு அகற்றல்!

Tuesday, April 17th, 2018
வலிவடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 13ஆம் திகதி வலிகாமம் வடக்கில் 683 ஏக்கர்... [ மேலும் படிக்க ]

கப்பலை அழிப்பது குறித்து தீர்மானமில்லை – கனடா அரசாங்கம்!

Tuesday, April 17th, 2018
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அகதிகளை ஏற்றி கனடாவிற்கு சென்ற எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து கனடா அரசாங்கம் இன்னும் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை எனகனடாவின் ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

வருடாந்தம் புதிய தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் – உலக வங்கி!

Tuesday, April 17th, 2018
இலங்கையில் வருடாந்தம் ஒருலட்சத்து 20 ஆயிரம் புதிய தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக உலக வங்கியின் புதிய அறிக்கை... [ மேலும் படிக்க ]