இலங்கையின் புதிய வரைபடம் வெளியீடு!
Tuesday, April 17th, 2018
இலங்கையின் புதிய தேசிய வரைபடம் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.
இம்முறை பல மாற்றங்களை உள்ளடக்கியவாறு தேசிய வரைடம் வரையப்படும் என்று நில அளவையாளர் நாயகம் ஜி.என்.பி.உதயகாந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலப்பரப்பில் சேரும் கொழும்பு துறைமுக நகரத்தையும், ஏனைய பாகங்களில் ஏற்பட்ட புவிச்சரிதவியல் மாற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் புதிய வரைபடம்உருவாக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நேபாளத்தில் விகாரைகளை புனர்நிர்மாணம் செய்யவுள்ளது இலங்கை!
கடந்த ஒருமாத்த்தில் மத்தளை விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை!
அரச வங்கிக் கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய எத்தகைய சூழ்நிலையும் நாட்டில் காணப்படவில்லை - அரச வங்...
|
|