Monthly Archives: April 2018

உரத் தட்டுப்பாடு கிடையாது – அமைச்சர் துமிந்த திஸாநாயக்க!

Thursday, April 19th, 2018
எதுவித உரத்தட்டுப்பாடும் நாட்டில் கிடையாது என கமத்தொழில் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் உர விநியோகத்தில் எதுவித தட்டுப்பாடும்,... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கழிவு முகாமைத்துக்  கற்றல் நடவடிக்கை!

Thursday, April 19th, 2018
இலங்கையின் கழிவு முகாமைத்துவ அதிகாரிகள் அமெரிக்காவில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கற்றல்கள் கழிவுகளிலிருந்து சக்தியை உருவாக்குதல்,... [ மேலும் படிக்க ]

பாரவூர்தியால் ஏற்பட்ட கோர விபத்தில் 21 பேர் பலி! 

Thursday, April 19th, 2018
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் இடம்பெற்ற பாரவூர்தி விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பாரவூர்தி திருமண நிகழ்வொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

Thursday, April 19th, 2018
மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் சில அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                                    பாதிக்கப்பட்டதாக  நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

தனியார் வகுப்புக்கு வருமாறு மாணவர்களை அச்சுறுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை!

Thursday, April 19th, 2018
தனியார் வகுப்புக்கு வருமாறு மாணவர்களை அச்சுறுத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.கல்வி அமைச்சில்... [ மேலும் படிக்க ]

உளவளத்துணை டிப்ளோமாதாரிகளும் நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் –  கல்வியமைச்சிடம் கோரிக்கை!

Thursday, April 19th, 2018
உளவள ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பில் பட்டதாரிகள் மாத்திரமின்றி உளவளத்துணை டிப்ளோமாதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டியில் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட்: ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுல்!

Thursday, April 19th, 2018
முச்சக்கர வண்டியில் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் விதத்தில் மீற்றர் பொருத்தும் சட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெருப் போக்குவரத்து தொடர்பான தேசிய... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றைக் கலைக்க கோரி விரைவில் பிரேரணை?

Thursday, April 19th, 2018
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்தைக் கோரும் பாரிய போராட்டமொன்றை கூட்டு எதிரணி விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விஷேட அறிவித்தல்! 

Thursday, April 19th, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணாமல்போனோர் தொடர்பான பணியகம் அடுத்தமாத நடுப்பகுதியில் விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி!

Thursday, April 19th, 2018
இந்த ஆண்டில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தியை எதிர்பார்ப்பதாக இலங்கை உப்பு கம்பனியின் தலைவர் ஐயுப்கான் தெரிவித்துள்ளார். நாட்டின் வருடாந்த உப்பு தேவை ஒரு லட்சத்து 20 ஆயிரம்... [ மேலும் படிக்க ]