காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விஷேட அறிவித்தல்!
Thursday, April 19th, 2018வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணாமல்போனோர் தொடர்பான பணியகம் அடுத்தமாத நடுப்பகுதியில் விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது அலுவலகப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அதற்கான தினங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.
Related posts:
நாட்டின் சீரற்ற காலநிலையை அடுத்து இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது!
மருதனார்மட கொரோனா கொத்தணி மேலும் அதிகரிப்பு!
எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீளப்பெற்றுக்கொடுப்பதே, அரசாங்கத்தின...
|
|