Monthly Archives: April 2018

சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டும்- அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

Wednesday, April 25th, 2018
சட்டம் ஒழுங்கு ஆகியனவற்றைப் பாதுகாப்பதில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்பு உண்டு என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நாட்டில்... [ மேலும் படிக்க ]

கிருஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு;  நைஜீரியாவில் 16 பலி!

Wednesday, April 25th, 2018
நைஜீரியாவில் கிருஸ்தவ தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகியுள்ளனர். இன மோதல்களை முன்னிறுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்தில் மக்கா சென்ற யாத்திரிகர்கள் 04 பேர் பலி!

Wednesday, April 25th, 2018
இங்கிலாந்தைச் சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற பேருந்து ஒன்று சவுதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில்... [ மேலும் படிக்க ]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை!

Wednesday, April 25th, 2018
கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி தொடர்பிலான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்குமாயின் சைட்டம் வைத்திய கல்லூரிக்கு எதிரான அமைப்புடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக... [ மேலும் படிக்க ]

மூன்று மாதங்களில் 8 மில்லியன் வீடியோக்களை அகற்றிய பதிவுசெய்த யூடியூப் !

Wednesday, April 25th, 2018
வன்முறை மற்றும் பார்க்கத்தகாத உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததன்பேரில் யூடியூபின் சமூகத் தரநிலைகளை மீறும் 8.3 மில்லியன் வீடியோக்களை கடந்த ஆண்டு அக்டோபர் முதல்... [ மேலும் படிக்க ]

கனடா  தாக்குதலில் இலங்கைப் பெண் பலி!

Wednesday, April 25th, 2018
கனடாவில் கடந்த மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இலங்கை ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டொரண்டோவில் பாதசாரிகள் மீது வான் ஒன்று நேற்று முன்தினம் மோதியதில் 10... [ மேலும் படிக்க ]

அமரர் சிவஞானம் சரோஜினிதேவியின்  பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை !

Wednesday, April 25th, 2018
காலஞ்சென்ற அமரர் சீ.வி.கே.சிவஞானம்  சரோஜினிதேவியின்  பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

மீண்டும் அதிரடி காட்டும் உபுல் தரங்க!

Wednesday, April 25th, 2018
நடைபெற்று வருகின்ற, மாகாண ரீதியிலான “சுபர் 4” முதல்தர கிரிக்கெட் தொடரின் இறுதி வாரப் போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று முடிவடைந்தது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட... [ மேலும் படிக்க ]

பரபரப்பான கட்டத்தில் கடைசி ஓவரை முஜிப் வீசியது ஏன்!

Wednesday, April 25th, 2018
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், கடைசி ஓவரை சுழல் பந்துவீச்சாளர் முஜிப்பிடம் கொடுத்தது ஏன் என பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் விளக்கமளித்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்வில்ஸ்... [ மேலும் படிக்க ]

ஐபிஎல்லில் சாதிக்கும் முத்தையா சன் ரைசர்ஸ் ஹைதராபாத் !

Wednesday, April 25th, 2018
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக இருப்பவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். இதே போன்று மும்பை அணிக்கு தலைமை... [ மேலும் படிக்க ]