Monthly Archives: April 2018

காற்றாடிகள் அமைக்கப்பட்ட பின்னர் பளைப் பகுதியில் மழைவீழ்ச்சி குறைந்துள்ளது – தென்னைப் பயிர்ச் செய்கையாளர்கள் கவலை!

Friday, April 27th, 2018
மின்சார உற்பத்திக்கான காற்றாடிகள் நிறுவப்பட்ட பின்னர் பளைப் பகுதியில் மழைவீழ்ச்சி கடுமையாகக் குறைந்துள்ளதாக தென்னைப் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளர் வட பிராந்திய... [ மேலும் படிக்க ]

65 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் இரு துருவங்கள்!

Friday, April 27th, 2018
அணு ஆயுத சோதனைகளால் உலகை அச்சுறுத்தி வந்த வடகொரியா ஜனாதிபதி இன்று தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்த கொரியா போர் முடிந்து 65... [ மேலும் படிக்க ]

தானியங்கி புகையிரதக் கடவைகளை அமைத்து உயிரிழப்புக்களை நிறுத்துங்க!

Friday, April 27th, 2018
கிளிநொச்சி அறிவியல் நகர் தொடக்கம் பச்சிலைப்பள்ளி முகமாலை வரைக்குமான பகுதிகளில் ஏ-9 வீதியில் இருந்து புகையிரத வீதியைக் குறுக்கறுத்துச் செல்லும் 38 இற்கும் மேற்பட்ட வீதிகள்... [ மேலும் படிக்க ]

பரீட்சை திணைக்கள பெறுபேறுகளை ஒன்லைன் மூலம் உறுதி செய்தல்!

Friday, April 27th, 2018
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பெறுபேறுகளை ஒன்லைன் முறையில் உறுதி செய்ய முடியும். இதன் முதற்கட்ட நடவடிக்கை நேற்று முன்தினம் ஆரம்பமானது. 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்களின்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் சிறுபோகத்தில் 1900 ஹெக்டேயரில் வெங்காயச் செய்கை!

Friday, April 27th, 2018
குடாநாட்டில் இந்த ஆண்டின் சிறுபோகத்தின் போது 1900 வரையிலான ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காய செய்கையில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய கடும்... [ மேலும் படிக்க ]

சென். ஜோன்ஸின் தனபாலன் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான தொடர்:  பற்றிக்ஸ் சம்பியன்!

Friday, April 27th, 2018
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியால் நடத்தப்பட்ட அதிபர் எஸ்.தனபாலன் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான துடுப்பாட்டத் தொடரில் (அணிக்கு ஆறு வீரர்கள் பங்குபற்றும் 5 பந்துப் பரிமாற்றங்களைக்... [ மேலும் படிக்க ]

தற்கொலைக்கு முயல்வோர் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!

Friday, April 27th, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டை விடவும் 2017 ஆம் ஆண்டில் 124 பேரால் அதிகரித்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபர... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் புதிய வகுப்புப் பிரிவுகளுக்கு அனுமதி!

Friday, April 27th, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைக் கல்விச் சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக புதிய வகுப்புப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியும் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது என்று மாகாணக் கல்வி... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகள் தேர்வுக்கு 203 பேர் தோற்றவில்லை – மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிப்பு!

Friday, April 27th, 2018
வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டு வருட பயிற்சி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 203 பேர் நேர்முகத்... [ மேலும் படிக்க ]

இரசாயன மருந்து விற்பனையாளர்கள் பதிவு செய்யவும்!

Friday, April 27th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பீடை நாசினிகள் இரசாயன மருந்து விற்பனையாளர்கள் யாவரும் விவசாய திணைக்களத்தில் தமது பதிவுகளை மேற்கொண்டு அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]