Monthly Archives: March 2018

சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!

Thursday, March 15th, 2018
யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி... [ மேலும் படிக்க ]

பட்டமளிப்பை உடன் நடத்தக் கோருகின்றனர் பல்கலை மாணவர்கள்!

Thursday, March 15th, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்து ஒரு வருடமாகியும் பட்டமளிப்பு நடக்கவில்லை. இவ்வாறு... [ மேலும் படிக்க ]

மாத இறுதியில் 5, 473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

Thursday, March 15th, 2018
10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 473 பேருக்கு மாத இறுதிக்குள் இடமாற்றம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்புக்கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவால் முடியாதது இலங்கையால் முடியுமா?

Thursday, March 15th, 2018
  முடக்கப்பட்டுள்ள முகநூல் தொடர்பான விடயத்தில் இலங்கையின் செயற்பாடு தொடர்பில் அமெரிக்க ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது. முகநூலில் வெளியிடப்படும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள்... [ மேலும் படிக்க ]

குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளைப் பதிவு செய்ய கோரிக்கை!

Thursday, March 15th, 2018
காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவால் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்த குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் எந்தவித அபிவிருத்திகளும் மேற்கொள்ளாது இருப்பவர்கள்... [ மேலும் படிக்க ]

வாதரவத்தை விக்னேஸ்வரா துடுப்பாட்டத்தில் வாகை சூடியது!!

Thursday, March 15th, 2018
யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணி சம்பியனானது. கனகரத்தினம் மத்திய மகா... [ மேலும் படிக்க ]

பொலிஸ் துணையுடன் வெட்டப்படுகிறது மாடுகள் : வேலணை மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்!

Thursday, March 15th, 2018
வேலணை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் பொலிஸாரின் துணையுடனேயே மாடுகள் இறைச்சிக்காக கடத்தப்படுகின்றன என்று அந்தப் பகுதி மக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்களுடன் அரசிதழ் இன்று!

Thursday, March 15th, 2018
கண்டி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் இன்று வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களில் 1,532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!

Thursday, March 15th, 2018
நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரத்து 532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. உடல், உள, பாலியல் ரீதியான தொந்தரவுகள்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 22 ஆம் திகதி தொகுதி மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம்! 

Thursday, March 15th, 2018
எதிர்வரும் 22 ஆம் திகதி மாகாண சபைகள் தேர்தல் தொகுதி மீள்நிர்ணய அறிக்கை பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]