Monthly Archives: March 2018

மாணவர்களுக்கு கல்வி அமைச்சரிடமிருந்து அறிவித்தல்!

Thursday, March 15th, 2018
கல்வி கற்பதும் கற்பிப்பதும் மாத்திரம் கல்வி முறைமை அல்ல என நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை மாணவர்கள் கல்விக்கு... [ மேலும் படிக்க ]

ஊழியர்களுக்கான உரிமை, சலுகைகளை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தகவல் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, March 15th, 2018
ஊழியர்களுக்கான உரிமை மற்றும் அவர்களுக்கான சலுகைகளை வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]

பெயர் சூட்டும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!

Thursday, March 15th, 2018
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளையாட்டரங்கிற்கு ஒலிம்பியன் கலாநிதி நா.எதிர்வீரசிங்கம் என்னும் பெயர் சூட்டும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லூரி பழைய... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியர்களின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைய வேண்டும் – யாழ். பிரதேச செயலர்!

Thursday, March 15th, 2018
ஓய்வூதியர்களின் செயற்பாடுகள் அனைத்தும் சமூகத்துக்கு எடுத்துக்காட்டானதாக அமைய வேண்டும் என யாழ்ப்பாண பிரதேச செயலர் பொ.தயானந்தன் தெரிவித்துள்ளார். பகிரங்க சேவைகள் ஓய்வூதியர்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண கூட்டுறவு சங்கங்கள் ஊடாக கடன் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

Thursday, March 15th, 2018
அரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் போது வடக்கு மாகாணத்திற்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்குவதற்குரிய கடன் திட்டத்திற்கான முதலாவது கட்டம் விரைவில் ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இன்று போராட்டம்!

Thursday, March 15th, 2018
வடமராட்சி கிழக்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் போராட்டம் ஓராண்டைக் கடந்துள்ள நிலையில்,  இன்று (15)  மாபெரும் கண்டனப்பேரணியும்,கவனயீர்ப்பு... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவையை மேம்படுத்த வெளிநாட்டு முதலீடு!

Thursday, March 15th, 2018
சுகாதார சேவையை 2020ம் ஆண்டு வரையில் மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

வாழ்வாதார உதவியில் முறைகேடு: பயனாளிகள் பரிதாபம்!

Thursday, March 15th, 2018
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்திற்கு உட்பட்ட பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு கடந்த வாரம் வழங்கப்பட்ட வாழ்வாதார... [ மேலும் படிக்க ]

நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்!

Thursday, March 15th, 2018
வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான கபடியில் 20 வயது பெண்கள் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. உடுப்பிட்டி மகளிர் கல்லூரி... [ மேலும் படிக்க ]

பதவி உயர்வில் மாற்றம் இல்லை – ஆளுநர் றெஜினோல்ட் குரே!

Thursday, March 15th, 2018
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் 29-09-2017 ஆம் திகதிய அனுமதிக்கு இணங்க வட மாகாண உள்ளளூராட்சி உதவியாளர்களுக்கு வகுப்பு 1 க்கான பதவி உயர்வு மாற்றமின்றி வழங்கப்படும் என வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]