Monthly Archives: March 2018

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனத்தொகை கணக்கெடுப்பு!

Friday, March 16th, 2018
நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பை இந்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடைவ மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது. பொதுவாக வீடுகள்... [ மேலும் படிக்க ]

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல்!

Friday, March 16th, 2018
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறையில் நடத்துவதாயின் அதன் நடைமுறைச் சாத்தியம் சம்பந்தமாக ஆராய வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்திகரிப்பு!

Friday, March 16th, 2018
யாழ்ப்பாண நகரில் உள்ள கழிவு நீர் வழிந்தோடும் வடிகால் வாய்கள் ஆணையாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சுத்திகரிக்கப்படுகின்றன. கடந்த இரண்டு நாள்களாக துப்புரவு செய்யும் பணிகள்... [ மேலும் படிக்க ]

தவணைப் பரீட்சை நேர அட்டவணை பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பு!

Friday, March 16th, 2018
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் வடக்கு மாகாணப் பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை தொடர்பான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணை வடக்கு மாகாண 12 வலயக் கல்வி அலுவலகங்கள்... [ மேலும் படிக்க ]

40 ஆயிரம் பேர் வாழ 110 பேர் சாகிறதில தப்பில்ல – புடினின் !

Friday, March 16th, 2018
2014 ஆம் ஆண்டு 40 ஆயிரம் பேரைக் காப்பாற்றும் பொருட்டு 110 பேருடன் பயணித்த வானூர்தியைச் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன் என்று தெரிவித்தார் ர~;ய அதிபர் புடின். ர~;யாவில் எதிர்வரும் 18 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தண்ணீரை நாசமாக்குபவர்களைத் தண்டிக்க இறுக்கமான சட்டம் வேண்டும்  -நீர்ப்பாசனத் திணைக்களம்!

Friday, March 16th, 2018
வடக்கில் குடிதண்ணீரின் பெறுமதியை அறியாது பலர் பிழை விடுகிகின்றனர் . இவர்களின் நாசகாரச் செயல்களுக்கு எம்மால் எதுவும் செய்ய முடியாது கையறு நிலையிலே இருக்கின்றோம் தண்ணீர் பாவனைக்கு... [ மேலும் படிக்க ]

உரிய முறையில் பயன்படுத்தினால் மழை நீரே பிரச்சினையைத் தீர்க்கும்  வடக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Friday, March 16th, 2018
யாழ்ப்பாணத்தில் வருடாந்தம் கிடைக்கும் மழை நீரை உரிய முறையில் பயன்படுத்தினால் எமது தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை இலகுவாகப் பெற முடியும் . இவ்வாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள... [ மேலும் படிக்க ]

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விற்கப்படுவதில்லை: மக்கள் சிரமம்!

Friday, March 16th, 2018
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 3 மாதங்களுககு மேலாக மண்ணெண்ணெய் விற்பனை இல்லாததால் பகுதி விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு... [ மேலும் படிக்க ]

மாணவர் கடன் திட்டத்திற்கான கால அவகாசம் நீடிப்பு!

Friday, March 16th, 2018
மாணவர் கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசமானது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ சாதாரண தரப்... [ மேலும் படிக்க ]

இணையவழி வர்த்தகத்திற்கும்  வருகிறது புதிய சட்டம்!

Friday, March 16th, 2018
இலங்கையில் இணையவழி வர்த்தக நடவடிக்கைகளிற்கு புதிய சட்டங்களை அமுலாக்குவதற்கு இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈகொமர்ஸ் எனப்படும்... [ மேலும் படிக்க ]