Monthly Archives: March 2018

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணை!

Friday, March 16th, 2018
இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – பங்களாதேஷ் அணி மோதும் தீர்மானம் மிக்க போட்டி இன்று!

Friday, March 16th, 2018
சுதந்திரக் கிண்ணத் தொடரின் ஆறாவது போட்டி இன்று இரவு 07.00 மணிக்கு கொழும்பு -ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. குறித்த இந்தப் போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு மிகவும்... [ மேலும் படிக்க ]

ஸ்லோவேகியா பிரதமர் இராஜினாமா!

Friday, March 16th, 2018
ஸ்லோவேகியாவில் ஒரு செய்தியாளர் கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்லோவேகியா நாட்டில்... [ மேலும் படிக்க ]

பெண்களின் வேலை நேரத்தில் மாற்றம்!

Friday, March 16th, 2018
பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சம்மேளனத்தின்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி 18 வயதுப் பிரிவில் சம்பியன்!

Friday, March 16th, 2018
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதிற்கு உட்பட்ட பெண்களிற்கான கரப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. நேற்று... [ மேலும் படிக்க ]

அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணி சம்பியன்!

Friday, March 16th, 2018
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட பெண்களிற்கான கரப்பந்தாட்டப் போட்டியில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையில் கடமையில் அமர்த்த பொலிஸாரின் ஆளணி பற்றாக்குறை -பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி!

Friday, March 16th, 2018
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் சாவடியில் பொலிஸாரை கடமையில் அமர்த்துவதற்கு தற்போது ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸார்... [ மேலும் படிக்க ]

உயர்தர மாணவர்கள் தமிழ்மொழியை கற்கும் ஆர்வம் அருகி வருகிறது – பேராசிரியர் மனோன்மணி!

Friday, March 16th, 2018
யாழ். மாவட்டத்தில் தமிழ்மொழிப் பாடத்தை க.பொ.த உயர்தரத்தில் ஒரு பாடமாக கற்கும் மாணவர் எண்ணிக்கை அருகி வருகிறது. சித்தி வீதமும் குறைவடைந்து செல்கிறது. இந்தப் பின்னடைவைச் சீர்... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட கிளைபோசட் பூச்சிக்கொல்லி கண்டுபிடிப்பு!

Friday, March 16th, 2018
தடை செய்யப்பட்ட 1000 கிலோ கிராம் கிளைபோசட் (மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி) பெஹெலியகொட சுங்க களஞ்சியத்தில்வைத்து... [ மேலும் படிக்க ]

இலங்கை – பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் போட்டி! 

Friday, March 16th, 2018
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இருதரப்பு கிரிக்கெட் போட்டி தொடர் குறித்து கொழும்பு ஹில்ட்டன் ரெசிடன்சஸ்சில் நடைபெற்ற செய்தியாளர்... [ மேலும் படிக்க ]