வடக்கு கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணை!
Friday, March 16th, 2018இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளியான செய்திகளை அடுத்து சுகாதார அமைச்சு இது பற்றி கவனம் செலுத்தியுள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் இலங்கையில் மருத்துவ சேவையில் ஈடுபடுவதற்கு இலங்கை மருத்துவ பேரவையின் அங்கீகாரத்தை பெற்றிருப்பது அவசியம்.
Related posts:
நாவாந்துறையில் பட்டப் பகலில் வீடுடைத்துப் பெறுமதியான நகை, பணம் திருட்டு!
இலங்கை ஆவணக் காப்பகத்தின் கருத்தரங்குகள் மூன்று தினங்கள்!
சாரதிகளை உள்ளீர்க்க அமைச்சர் இணக்கம்!
|
|