Monthly Archives: March 2018

உருவானது காற்றிலிருந்து குடிநீரை பிரித்தெடுக்கும் சாதனம்!

Wednesday, March 28th, 2018
உலகளவில் விஸ்வரூபம் எடுத்துவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக காற்றில் உள்ள நீராவியை பிரித்து... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் அடிமையாளர்களை கண்டுபிடிக்கும் கைவிரல் அடையாளம்!

Wednesday, March 28th, 2018
13 நபர்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சுமார் 10 பேரில் ஒருவரை இவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் அதனை கையால்... [ மேலும் படிக்க ]

முற்றுகைக்குள் சிக்கியிருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர்களை சிறை மீட்டெடுத்தார் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 27th, 2018
வடமாகாண தொண்டர் ஆசிரியர்களது முற்றுகைக்குள் இருந்து  வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால்... [ மேலும் படிக்க ]

வாழ்வாதார நீருக்காக உடையார் கட்டில் போராட்டம்!

Tuesday, March 27th, 2018
புதுக்குடியிருப்பு உடையார் கட்டுக் குளத்தில் இராணுவம் நீர் எடுப்பதை தடுக்கக் கோரி அந்தப் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகம் முன்பாக... [ மேலும் படிக்க ]

யாழ் போதனாவில் குழந்தை கடத்தல் – நீதவான் நீதி மன்று உத்தரவு!

Tuesday, March 27th, 2018
யாழ் .போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை கடத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நீதி மன்றில் முற்றுப்படுமாறு... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை நகரசபையையும் ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது தமிழரசுக் கட்சி!

Tuesday, March 27th, 2018
வல்வெட்டித்துறை நகரசபைக்கான அதிகாரத்ததையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில்... [ மேலும் படிக்க ]

வாழ்வுக்காக வீதியில் போராடும் தொண்டராசிரியர்கள்!

Tuesday, March 27th, 2018
வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி முதலமைச்சர் அலுவலகத்தின் முன்பாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நிரந்தர நியமனம் கிடைக்கும்... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவித்தல்!

Tuesday, March 27th, 2018
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தேவையான எரிபொருளினை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைபெற்றோலியக் கூட்டுத்தாபனம்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தீப்பரவலில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

Tuesday, March 27th, 2018
ரஷ்ய சைபீரிய நிலக்கரி சுரங்க நகரான கீமிரோவோவில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ள நிலையில் 10 பேர் காணாமல் போய் உள்ளதாகவும்அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு, பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்!

Tuesday, March 27th, 2018
சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நிதி அமைச்சில் இன்று(27) நடைபெறவுள்ள வாழ்க்கைச் செலவுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. சமையல் எரிவாயு... [ மேலும் படிக்க ]