Monthly Archives: February 2018

ஆள் அடையாள அட்டையின்றி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய !

Friday, February 9th, 2018
எந்தவொரு நபருக்கும் புகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்றுகொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையாளர்மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

திருக்கேதீஸ்வரத்துக்கான பாதயாத்திரை ஆரம்பம்!

Friday, February 9th, 2018
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரை நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பாதயாத்திரையானது செம்மணி அரசடி நாவற்குழி, தனங்களப்பு,... [ மேலும் படிக்க ]

நாளை சகல மதுபானசாலைகளும் பூட்டு!

Friday, February 9th, 2018
நாட்டில் நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு    அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய... [ மேலும் படிக்க ]

13, 374 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்!

Friday, February 9th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு  காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. இதற்காக 13, 374 வாக்களிப்பு  நிலையங்கள்... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து எல்லோரும் வாக்களியுங்கள்  – டக்ளஸ் எம்.பி. வேண்டுகோள்!

Friday, February 9th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் உங்கள் ஒவ்வொருவரது பிரதேசங்களின் அபிவிருத்திக்கானதும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானதுமான தேர்தலாக அமையவுள்ளதால், நீங்கள் ஒவ்வொருவரும்... [ மேலும் படிக்க ]

ஒரு சமூகத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கின்ற பொறுப்பு அந்த சமூகத்தில் வாழுகின்ற இளைஞர் சமூகத்தையே சார்ந்து நிற்கின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 9th, 2018
நாளைய எதிர்காலத்தை செதுக்குகின்ற சிற்பிகளாக இன்றைய இளைய சமூகம் இருக்கின்ற நிலையில் அனைவரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து அர்ப்பணிப்புடன் உழைக்க முன்வரவேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

வாய்ப்புற்று நோயினால் நாளொன்றுக்கு 3 மரணங்கள் !

Friday, February 9th, 2018
வாய்ப்புற்று நோய் காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு மூன்று பேர் மரணிப்பதாக வாய்ப்புற்றுநோய் மற்றும் முகம் தொடர்பான விசேட வைத்திய சங்கம் தகவல்வெளியிட்டுள்ளது.வருடத்தில்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கை! 

Friday, February 9th, 2018
இலங்கை ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என ஐ.நா பெண் தூதுவர் கவலை!

Friday, February 9th, 2018
நாட்டில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் கவலை கொள்வதாக கொழும்பில் கருத்து வெளியிட்ட ஐ.நா சனத்தொகை நிதியத்தின்நல்லெண்ணத் தூதுவரான ஹொலிவுட் நடிகை ஹஸ்லே ஜுட்... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்புக்கு அவுஸ்திரேலியாவின் நிதி உதவி!

Friday, February 9th, 2018
இலங்கை மக்களை நீண்டகாலமாக பாதித்த டெங்கு ஆட்கொல்லியின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]