திருக்கேதீஸ்வரத்துக்கான பாதயாத்திரை ஆரம்பம்!
Friday, February 9th, 2018ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரை நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பாதயாத்திரையானது செம்மணி அரசடி நாவற்குழி, தனங்களப்பு, கேரைதீவு, பூநகரி, பல்லவராயன் கட்டு, முழங்காவில், வெள்ளாங்குளம், இலுப்பையடி ஊடாக திருக்கேஸ்வரம் ஆலயத்தைச் சென்றடையவுள்ளது.
மேலும் உலக சைவ திருச்சபையின் நெறியாளர் சிவஸ்ரீ கா.சுமூகலிங்கம் தலைமையிலும் பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சுவாமி தலைமையில் செல்வச்சந்நிதி ஆலயத்தில்இருந்து பாதயாத்திரை ஆரம்பமானது.
Related posts:
குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யும் முறை அறிமுகம் - பொதுமக்கள்...
2 பில்லியன் ரூபா பொருட்களுடன் கொழும்பு வந்த சீனக்கப்பல் - இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!
மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை - பொலிஸ் மா அதிபர் தேச...
|
|