Monthly Archives: February 2018

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் எதிரெலி – அவசர கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்!

Monday, February 12th, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நல்லாட்சி அரசிலிருந்து விலகுவது தொடர்பான சாத்தியக் கூறுகள் தொடர்பில் அராய்வதற்காக... [ மேலும் படிக்க ]

இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட பாகிஸ்தான் செயற்பாட்டாளர் காலமானார்!

Monday, February 12th, 2018
ஐ.நா சபையால் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த பாகிஸ்தானின்செயற்பாட்டாளர் அஸ்மா ஜஹாங்கிர் மாரடைப்பினால்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய தொழில்நுட்ப அலங்கார கட்டமைப்பு!

Monday, February 12th, 2018
இலங்கையில் உயர்தரத்திலான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட அலங்கார கட்டமைப்பொன்று வடிவமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சிறந்த அலங்கார கலாச்சார துறையினர் மற்றும்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேசிய எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் சர்வகட்சி மாநாடு!

Monday, February 12th, 2018
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் மாகாண சபை தேசிய எல்லை நிர்ணய குழு தயாரித்த அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சர்வகட்சி மகாநாடுநடத்தப்படவுள்ளது என மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – ஈரான் கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கை!

Monday, February 12th, 2018
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தூதுக்குழு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையில் வர்த்தக மற்றும்பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான... [ மேலும் படிக்க ]

இலங்கைக் கடற்பரப்பிலிருந்து இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு!

Monday, February 12th, 2018
இலங்கை கச்சத்தீவு கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 460க்கும்... [ மேலும் படிக்க ]

விமான நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளது!

Monday, February 12th, 2018
இலண்டன் விமானநிலையத்திற்கு அருகிலுள்ள நதி ஒன்றிற்கு அருகில் இருந்து சக்தி வாய்ந்த WW2 ரக வெடி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 2ஆம் உலக யுத்த காலப்பகுதியிலேயே இந்த வெடிகுண்டு... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை, பூநகரி தவிர வட மாகாணத்தில் எல்லா சபைகளும் தொங்கு நிலையில்!

Monday, February 12th, 2018
நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள சபைகளில் 34 சபைகளில் பூநகரி, ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய சபைகள் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெறாத நிலையில் தொங்கு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றைக் கலைக்க கோருகின்றார் நாமல்!

Monday, February 12th, 2018
நாடாளுமன்றைக் கலைக்குமாறு கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐ பக்ஷ கோரியுள்ளர் அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மக்கள் இன்று நிராகரித்துள்ளனர் என அவர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் கபீர் ஹாசீம் இராஜினாமா?

Monday, February 12th, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்களை... [ மேலும் படிக்க ]