விமான நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளது!
Monday, February 12th, 2018
இலண்டன் விமானநிலையத்திற்கு அருகிலுள்ள நதி ஒன்றிற்கு அருகில் இருந்து சக்தி வாய்ந்த WW2 ரக வெடி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
2ஆம் உலக யுத்த காலப்பகுதியிலேயே இந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து லண்டன் விமானநிலையம் மூடப்பட்டிருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
குடியேறிகளை பகிர்ந்து கொள்ளும் 'கோட்டா': ஹங்கேரி வாக்கெடுப்பு!
ஜெயலலிதா தன் மகனை தத்துக் கொடுத்த ஆவணம் வெளியானது!
பயங்கரவாதிகளுக்கான ஆதரவை கட்டார் உடன் நிறுத்த வேண்டும் - சவுதி
|
|