இலங்கைக் கடற்பரப்பிலிருந்து இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு!
Monday, February 12th, 2018
இலங்கை கச்சத்தீவு கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 460க்கும் மேற்பட்ட படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
வான் போக்குவரத்து : 40 வருட காலத்திற்கு பிறகு திருத்தம் செய்யப்படும் கட்டணம்!
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அ...
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழப்பு!
|
|