Monthly Archives: February 2018

மின்விளக்கு சமிக்ஞைகள் மூலம் 600 மில்லியன் மோசடி – புகையிரத ஊழியர்கள் புகார்!

Tuesday, February 27th, 2018
நாட்டில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளுக்கான மின்விளக்கு சமிக்ஞைகளைப் பொருத்தும் டெண்டர் மூலம் 600 மில்லியன் ரூபா மோசடி நடைபெறவுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் சமாதான செயற்திட்டத்தில் இலங்கை கைச்சாத்து!

Tuesday, February 27th, 2018
மீண்டும் இலங்கையில் ஐக்கிய அமெரிக்காவின் சமாதான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளது கொழும்புத் துறைமுகம்!

Tuesday, February 27th, 2018
கடந்த வருடத்தில் கொழும்புத் துறைமுகம் பாரிய வருமானத்தை ஈட்டிக் கொண்டுள்ளதாக அதன் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்புத் துறைமுகம் 2017ஆம் ஆண்டில் 13.2 பில்லியன் ரூபாவை வருமானமாகப்... [ மேலும் படிக்க ]

அம்பாறையில் பதற்றம்: முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்!

Tuesday, February 27th, 2018
அம்பாறை நகர்ப்பிரதேசத்தில் மர்மநபர்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு பதற்ற நிலை தோன்றியுள்ளது. நேற்று நள்ளிரவை அண்மித்த நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திடீரென்று ஒன்றிணைந்து... [ மேலும் படிக்க ]

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பம்!

Tuesday, February 27th, 2018
பிரபல நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்தமைக்கான காரணம் குளியலறையில் இடம்பெற்ற விபத்து என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இதற்கு முன்னர் அவர் மரடைப்பால் உயிரிழந்ததாக... [ மேலும் படிக்க ]

துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

Tuesday, February 27th, 2018
இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனைத்து ஊழியர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த  சம்பள அதிகரிப்பு 2018 ஜனவரி மாதம் முதல்... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை படுகொலை தொடர்பில் பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை!

Tuesday, February 27th, 2018
கடந்த 2011ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த பட்டியலிடப்பட்ட படுகொலை சம்பவம் தொடர்பாக பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவை கைது செய்ய, சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை... [ மேலும் படிக்க ]

உரத்தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு புதிய கொள்கை!

Tuesday, February 27th, 2018
  உர நிவாரணத்திற்கான புதிய கொள்கையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகவும் இதன் மூலம் உரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் எனவும் அரச தகவல்கள்... [ மேலும் படிக்க ]

எஞ்சியது 20 கோடி ரூபா  – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் !

Tuesday, February 27th, 2018
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் முறையின் மூலம் தரகுப் பண விரையத்தினை தவிர்த்துக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம்!

Tuesday, February 27th, 2018
இலங்கைக்கு உயர் மட்ட குழுவொன்றை பாகிஸ்தானிலுள்ள அரிசி ஏற்றுமதி சங்கம் அனுப்ப இருப்பதாக அச்சங்கத்தின் துணைத்தலைவர் ரஃபீக் சுலைமான் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு இந்த சங்க... [ மேலும் படிக்க ]