உரத்தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு புதிய கொள்கை!

Tuesday, February 27th, 2018

 

உர நிவாரணத்திற்கான புதிய கொள்கையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகவும் இதன் மூலம் உரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் எனவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பொருளாதார பேரவையின் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் உரத்திற்குப் பதிலாக நிதியுதவி வழங்குவதில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும், உரத்தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும்ஆராயப்பட்டன.

Related posts:


21 ஆம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் ரமேஷ் பத்தி...
பிரிவினைவாதம் தோன்றியதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெ...
பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியாவிலிருந்து நிதி - சீனாவிலிருந்து சீருடை- கல்வி அமைச்சர் சுசில...