அமெரிக்காவின் சமாதான செயற்திட்டத்தில் இலங்கை கைச்சாத்து!
Tuesday, February 27th, 2018மீண்டும் இலங்கையில் ஐக்கிய அமெரிக்காவின் சமாதான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமெரிக்கா சமாதானப் படையின் பதில் பணிப்பாளர் ஷீலா கோவிலி ஆகியோர்கைச்சாத்திட்டுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சாகல ரத்நாயக்க, அமெரிக்கத் தூதர் அதுல் கெசாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related posts:
விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் - 2022 உயர்தர மாணவர்களின் பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்க...
நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது - ஜனாதிபதியின் சிரேஷ்ட ...
கல்லறைக்கான இடத்தை தேர்வு செய்தார் போப் பிரான்சிஸ்!
|
|