Monthly Archives: February 2018

அரசுப்படைகளின் தாக்குதல் –  சிரியாவில் 250 பேர் உயிரிழப்பு!

Friday, February 23rd, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க சந்திப்பை இரத்து செய்த வட கொரியா!

Friday, February 23rd, 2018
தென் கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட கொரிய அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும்,... [ மேலும் படிக்க ]

ஏமனில் விமான தாக்குதலால் அப்பாவிப் பொதுமக்கள் பலி!

Thursday, February 22nd, 2018
ஏமன் நாட்டின் சடா நகரில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமன் அரசுக்கும் ஹவுத்தி புரட்சிப்... [ மேலும் படிக்க ]

ரூபாவின் மதிப்பு வழமை நிலைமைக்கு!

Thursday, February 22nd, 2018
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் காரணமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு இன்னும் சில தினங்களில் வழமை நிலைமைக்கு வரும் எனஅரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனை அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பதவிகள் கௌரவத்திற்கு உரியவை அல்ல, அவை மக்களின் நலன்சார்ந்தவை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள் – அனுதாபப் பிரேரணையில் டக்ளஸ் எம்.பி.!

Thursday, February 22nd, 2018
பதவிகள் தமக்கான கௌரவத்திற்கு உரியவை அல்ல. அவை எமது மக்களின் நலன்சார்ந்து செயலாற்ற வேண்டிய கடமைகள் என்பதை தங்களது செயற்பாடுகளின் ஊடாக பேராசிரியர் டபிள்யூ. ஏ. விஸ்வா வர்ணபால கௌரவ இலியன்... [ மேலும் படிக்க ]

போரை விடவும் தற்போது விபத்தால் அதிக இறப்புக்கள் – வடக்கு ஆளுநர் !

Thursday, February 22nd, 2018
போர் நடந்தபோது உயிரிழந்தவர்களை விடவும் தற்போது வீதி விபத்துக்களால் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடத் தடை – சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி !

Thursday, February 22nd, 2018
பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.செல்வகுமார் தெரிவித்தார். சுன்னாகம் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பெருமை தேடித்தந்த மாணவனுக்கு கௌரவிப்பு!

Thursday, February 22nd, 2018
அச்சுவேலி மத்திய கல்லூரி வரலாற்றில் முதன் முறையாக கணிதப்பிரிவில் கல்வி கற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவான அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த தில்லைநாதன் தஜிதரன் என்ற மாணவன் பாடசாலை... [ மேலும் படிக்க ]

வெற்றிலையை மென்றவாறு மீன் விற்றவருக்குத் தண்டம்!

Thursday, February 22nd, 2018
ஊர்காவற்றுறை மீன் சந்தையில் வெற்றிலை மென்றவாறு கடலுணவுகளை விற்பனை செய்த பெண்ணுக்கு 3 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டார். ஊர்காவற்றுறை மீன்சந்தையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையை வந்தடைந்தார் பிரிகேடியர் பிரியங்க!

Thursday, February 22nd, 2018
இலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கை வந்தடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சுதந்திர தினத்தன்று... [ மேலும் படிக்க ]