ரூபாவின் மதிப்பு வழமை நிலைமைக்கு!
Thursday, February 22nd, 2018
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் காரணமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு இன்னும் சில தினங்களில் வழமை நிலைமைக்கு வரும் எனஅரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் நல்லாட்சி இலக்கை அடையும் வகையில் சகல பணிகளும்முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாளை தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்..!
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்க விஷேட ஏற்பாடு – இலங்கை போக்குவரத்...
அச்சிடுவதற்கு போதிய இயந்திரம் இல்லை - 8 இலட்சம் சாரதி அனுமதி பத்திர அட்டைகள் தேக்கம் என போக்குவரத்த...
|
|
|


