Monthly Archives: January 2018

இந்தோனேஷியாவலிருந்து இலங்கைக்குத்  தேங்காய் !

Thursday, January 4th, 2018
இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் இலங்கைக்கு வந்தடையவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.எச்.ரன்ஜித்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணத்திற்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Thursday, January 4th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அரச சேவைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சொந்த வீடுகள்!

Thursday, January 4th, 2018
அரச சேவையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சொந்த வீடுகள் முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் “நிலசெவன” வேலைத்திட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

இரு நாட்களில் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவு –  தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு!

Thursday, January 4th, 2018
இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டு டெங்கு... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை!

Thursday, January 4th, 2018
பாடசாலை மாணவர்களுக்கான 11 இலட்சம் பாடப்புத்தகங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது பாடப்புத்தகங்களை அச்சிடும் அரச அச்சகம் மற்றும்... [ மேலும் படிக்க ]

உரம் விநியோகிக்க விரிவான நடவடிக்கை – தேசிய உர செயலகம்!

Thursday, January 4th, 2018
உரத்திற்கு தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களை இனங்கண்டு உரிய பகுதிகளுக்கு தேவையான உரத்தை விநியோகிக விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யூரியா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அரியவகை அணில் !

Thursday, January 4th, 2018
இலங்கையில் அரணாநாயக்க செலவ பில்லேவ பிரதேசத்தில் அபூர்வமான வெள்ளை நிற அணில் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள வீடொன்றில் விழுந்து கிடந்த அணில் குட்டியை... [ மேலும் படிக்க ]

பிணை முறி மோசடி  விவகாரம்:  ஜனாதிபதி விடுத்த விசேட அறிவிப்பு!

Wednesday, January 3rd, 2018
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க தாம் பின்னிற்பதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். பிணை... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்!

Wednesday, January 3rd, 2018
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த பணிகளுக்காக 105 மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டதுடன் அவற்றில் 35000 இற்கும் அதிக மதிப்பீட்டாளர்கள்... [ மேலும் படிக்க ]

வீணைச் சின்னத்தின் வெற்றியை உறுதிசெய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – வேட்பாளர்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 3rd, 2018
வீணைச் சின்னத்திலான எமது கட்சியின் வெற்றியை உறுதிசெய்வது மட்டுமன்றி அந்த வெற்றியை வலுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என உள்ளூராட்சி மன்ற தேர்தல்... [ மேலும் படிக்க ]