Monthly Archives: January 2018

உடுவில் பிரதேசத்தில்  டெங்கு கட்டுப்பாட்டு கூட்டம்!

Tuesday, January 9th, 2018
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகள் டெங்கு நோய்த் தாக்கத்தின் அளவு அதிகரித்து இருப்பதையடுத்து டெங்கு நோய்க் கட்டுப்படுத்தலுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று உடுவில் பிரதேச... [ மேலும் படிக்க ]

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி டெங்கு பரிசோதனைக்கு அனுமதியுங்கள் –  யாழ். பிராந்திய சுகாதார பணிமனை!

Tuesday, January 9th, 2018
அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் பொது சுகாதாரப் பரிசோதகர் எனவும், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடுவோர் என கூறியும் மக்களை ஏமாற்றி சில கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு பிரச்சினையை தூண்டுகின்றனர்-  நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்!

Tuesday, January 9th, 2018
புலம்பெயர்ந்து மேலைத்தேய நாடுகளில் உள்ள ஒருசிலர் தங்களிற்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்குள்ளவர்களுக்கு பணம் வழங்கி மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க... [ மேலும் படிக்க ]

இரு கப்பல்கள் விபத்து: 32 பேர் மாயம்!

Monday, January 8th, 2018
சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் எண்ணை ஏற்றிவந்த கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சுமார் 32 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் எண்ணை ஏற்றிவந்த... [ மேலும் படிக்க ]

வீணைக்கு வழங்கும் ஆணை ஒருபோதும் வீணாகிப் போகாது – முல்லை மக்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, January 8th, 2018
வீணைக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு ஒருபோதும் வீணாகப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

நாம் முன்னெடுத்துச் செல்லும் யதார்த்த வழிமுறையையே  மக்கள் விரும்புகிறார்கள்!

Monday, January 8th, 2018
கடந்தகாலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள். அந்தவகையில் நாம் அதிகப்படியான உள்ளூராட்சி மன்றங்களை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் இராஜகிரிய மேம்பாலம் திறப்பு!

Monday, January 8th, 2018
இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் மக்களின் பாவனைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் நான்கு வழிப்பாதைகளைக் கொண்டதும்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவோம் – முல்லைத்தீவில் டக்ளஸ் எம்.பி!

Monday, January 8th, 2018
வளமான எதிர்காலமொன்றை அமைப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்று இன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அதனை சரியான முறையில் மக்களாகிய நீங்கள் பயன்படுத்துவீர்களேயானால் தீர்க்கப்படக் கூடிய பல... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பி இருந்ததையும் இழந்துவிட்டோம் – துணுக்காய் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டு!

Monday, January 8th, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துவிட்டு நாம் கண்ட மிச்சம் ஒன்றுமே இல்லையென துணுக்காய் ஒட்டங்குளம் கிராம மக்கள்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஏற்றிய பட்டமே எமனாகியது இளைஞனுக்கு: புத்தூரில் சோகம்!

Monday, January 8th, 2018
யாழ்பாணத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபச்சாவடைந்துள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் புத்தூரில் இடம்பெற்றுள்ளார். புத்தூர் கிழக்கைச்சேர்ந்த பாஸ்கரன் தர்சன் (வயது 20)... [ மேலும் படிக்க ]