Monthly Archives: January 2018

தவறிழைத்த மாணவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை யாழ்ப்பாணம் பல்கலைப் பதிவாளர்!

Sunday, January 14th, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெற்று தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாயில் குப்பைகொட்ட மாநகர சபைக்கு நீதிமன்று நிபந்தனைகள் விதித்தது!

Sunday, January 14th, 2018
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் குப்பை மேட்டில் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக குப்பைகளை கொட்டுவது தொடர்பாக யாழ். மாநகர சபைக்கு மல்லாகம் நீதிமன்றமானது மூன்று முக்கிய கட்டளைகளை... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களுக்கு சான்றுபெற்ற பாடசாலையில் தொழிற்பயிற்சி!

Sunday, January 14th, 2018
பாடசாலைகளுக்கு செல்லாத மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட 11 சிறுவர்கள்  பிடிக்கப்பட்டு நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக மூன்று சிறுவர்களை சான்று பெற்ற பாடசாலையில் வைத்து தொழிற்பயிற்சி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 18ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்தில்!

Sunday, January 14th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 18ஆம் திகதி தபால் திணைக்களத்திடம்ஒப்படைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் வர்த்தகர்களுக்கு ஓர் அறிவித்தல்!

Sunday, January 14th, 2018
2018 ஆம் ஆண்டிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக எழுந்துள்ள பிரச்சினையை கருத்திற் கொண்டு பொலித்தீன் மற்றும்மீள்சுழற்சி செய்ய முடியுமான பொலித்தீன்... [ மேலும் படிக்க ]

இருள் அகன்று நிரந்தர ஒளி பிறக்கட்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Sunday, January 14th, 2018
எமது மக்கள் கதிரவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஓர் உன்னத தினமே தைப்பொங்கல் திருநாளாகும். இத்தைப்பொங்கல் திருநாளில் மக்களாகிய உங்களது மனங்கள் தோறும், நீடித்த நிம்மதியை தருகின்ற... [ மேலும் படிக்க ]

தைப்பொங்கல் தினத்தையொட்டிய கிளிநொச்சியில் வியாபாரம் களைகட்டியுள்ளது!

Saturday, January 13th, 2018
கிளிநொச்சியில்  தைப்பொங்கல் தினத்தையொட்டிய வியாபார நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. போருக்கு பின் 2010 ம் ஆண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்பு மக்கள் முன்னெடுக்கும்... [ மேலும் படிக்க ]

வடகொரிய தலைவரை சந்திக்க தயார்  –  தென்கொரிய அதிபர்!

Saturday, January 13th, 2018
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் உச்சிமாநாடு நடத்தி சந்தித்துப் பேச திறந்த மனதுடன் இருப்பதாக தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே... [ மேலும் படிக்க ]

எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – பளை நகரப் பகுதி வர்த்தகர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Saturday, January 13th, 2018
பளை நகரப்பகுதியில் உள்ள ஒருதொகுதி வர்த்தக நிலையங்களுக்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகக்... [ மேலும் படிக்க ]

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பம்!

Saturday, January 13th, 2018
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்சூரியன் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்... [ மேலும் படிக்க ]