Monthly Archives: January 2018

2017 – 2018 பல்கலைக்கழக கற்கைக்கான வெட்டுப்புள்ளிகளை அறிவிக்க மேலும் 3 மாதகாலம்!

Tuesday, January 16th, 2018
2017 - 2018 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்குமானவெட்டுபுள்ளிகளை அறிவிப்பதற்கு மேலும் 3 மாத காலமாகும் என்று... [ மேலும் படிக்க ]

இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு இரசாயனகூட வசதி!

Tuesday, January 16th, 2018
தாய்லாந் தலைநகர் பாங்கொங்கில் அமைந்துள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்ணம் தீட்டும் இரசாயன கூடத்தின் மூலம் இலங்கையில் இரத்தினக்கல் வர்த்தகத்தில்ஈடுபட்டுள்ளோருக்கு சர்வதேச... [ மேலும் படிக்க ]

ஈராக்கின் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 35 பேர் பலி 92 பேர் காயம்!

Tuesday, January 16th, 2018
ஈராக்கின் பக்தாத் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததுடன் 92 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 3 தினங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் ஒப்பிடும்... [ மேலும் படிக்க ]

பயணிகள் பேருந்துடன் சிற்றூர்ந்து மோதி கோர விபத்து!

Tuesday, January 16th, 2018
இந்தியாவின் ஓசூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் பலியாகியதுடன் 27 பேர் காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தானது... [ மேலும் படிக்க ]

கல்வியியல் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் இணைப்பு!

Tuesday, January 16th, 2018
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற 32 ஆயிரம் பேர் இவ்வாண்டில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய... [ மேலும் படிக்க ]

யாழில் பல இடங்களிலும் வாள்வெட்டுச்சம்பவங்கள் அச்சத்தில் உறைந்த மக்கள்!

Tuesday, January 16th, 2018
யாழில் பல இடங்களிலும் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் நேற்று அரங்கேறியது. இதனால் குடாநாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர். நேற்று இரவு... [ மேலும் படிக்க ]

தேர்தல் கண்காணிப்பில் பவ்ரல் சார்பில் 7,000 பேர்!

Tuesday, January 16th, 2018
ஏதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 7 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர் என பவ்ரல் அமைப்புத் தெரிவித்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல்... [ மேலும் படிக்க ]

ஜி.சி.ஈ உயர்தரத்தில் வடக்கில் 816 பேர் ஒரு பாடத்திலும் சித்தியில்லை !

Tuesday, January 16th, 2018
ஜி.சி.ஈ உயர்தரத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து பாடசாலை பரீட்சார்த்திகளாகத் தோற்றிய 11 ஆயிரத்து 591 மாணவர்களில் 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ தரச் சித்தி பெற்றுள்ளனர். அதேநேரம் 7... [ மேலும் படிக்க ]

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றப்படாத கிராம மக்கள் தம்மைப் பதிவு செய்யவும் பிரதேச செயலர் அறிவிப்பு!

Tuesday, January 16th, 2018
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றாததால் மீளக் குடியமர முடியாத மக்கள் பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலர் பரமோதயன் ஜெயராணி தெரிவித்துள்ளார். போர்... [ மேலும் படிக்க ]

பாடசாலைப் பக்கமே போகாத 1,523 பேர் சிறைச்சாலையில்!

Tuesday, January 16th, 2018
ஒரு நாளேனும் பாடசாலைக்குச் செல்லாத ஆயிரத்து 523 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்... [ மேலும் படிக்க ]