ஈராக்கின் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 35 பேர் பலி 92 பேர் காயம்!

Tuesday, January 16th, 2018

ஈராக்கின் பக்தாத் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததுடன் 92 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 3 தினங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் ஒப்பிடும் போது இந்த குண்டு தாக்குதல் சக்தி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் இரு தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு தற்பொழுது ஈராக்கின் பக்தாத் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: