ஈராக்கின் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 35 பேர் பலி 92 பேர் காயம்!
Tuesday, January 16th, 2018
ஈராக்கின் பக்தாத் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததுடன் 92 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 3 தினங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் ஒப்பிடும் போது இந்த குண்டு தாக்குதல் சக்தி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இரு தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு தற்பொழுது ஈராக்கின் பக்தாத் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
டிசம்பர் 01 வரை கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு!
சீன வாகன விபத்தில் 17 பேர் பலி!
இந்தோனோசியாவில் இருந்து புறப்பட்டுச் விமானம் விபத்து?
|
|