Monthly Archives: January 2018

தொலைத்தொடர்பாடல் ஊடக கற்கை நெறி பற்றி ஆசிரியர்களுக்கு விளக்கம்!

Saturday, January 20th, 2018
பாடசாலை ஆசிரியரியர்களுக்கு தொலைத்தொடர்பாடல் மற்றும் ஊடக கற்கை பற்றிய விளக்கம் அளிக்கும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாத்தறையில் நடைபெறும் முதல் செயலமர்வில் தென்... [ மேலும் படிக்க ]

தரமற்ற அரிசி வகை விற்பனை!

Saturday, January 20th, 2018
ஹட்டன் - வட்டவலைஆகிய பகுதிகளில் பாவனைக்கு உதவாத அரிசி வகை விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து பாவனையாளர்கள் முன்வைத்த முறைப்பாடுகளை தொடர்ந்து குறித்த... [ மேலும் படிக்க ]

2017ஆம் ஆண்டில் 3078 பேர் வாகன விபத்துக்களினால் பலி!

Saturday, January 20th, 2018
2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 935 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் வீதி விபத்துக்களினால் 289... [ மேலும் படிக்க ]

பேருந்து தீப்பிடித்து 52 பேர் உயிரிழப்பு!

Saturday, January 20th, 2018
வட மேற்கு கஜகஸ்தானில் பேருந்து ஒன்று தீ பிடித்ததில் அதில் பயணித்த 52 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கஜகஸ்தான் உள்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது. இந்த விபத்து கஜகஸ்தான் அக்டோப்... [ மேலும் படிக்க ]

அழுத்தம் கொடுக்கும் பரப்புரை வேண்டாம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !

Saturday, January 20th, 2018
மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டாம். அதிகாரத்தில் உள்ளவர்களும் தேர்தல் சட்டத்தை மீறாது செயற்பட வேண்டும்.என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய அறிக்கை பெப். 4 ஆம் திகதி கையளிப்பு!

Saturday, January 20th, 2018
மாகாண சபைகளின் எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகளின் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

வழிகாட்டியாக மட்டுமன்றி எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தரக் கூடியவராக இருக்கும் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஒருவரே!

Saturday, January 20th, 2018
நாம் என்ன நோக்கத்திற்காக வாக்களித்து யாரை வெற்றிபெறச் செய்தோமோ அவர்கள் இன்று எம்மை நட்டாற்றில் விட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!

Friday, January 19th, 2018
பல்கலைக்கழகத்திற்கு 2017ம், 2018ம் கல்வி ஆண்டு அனுமதிக்கான பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான்... [ மேலும் படிக்க ]

திருடர்களுக்கு தண்டனை நிச்சயம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!  

Friday, January 19th, 2018
பிணைமுறி விசாரணை அறிக்கையிலும் மகிந்த காலத்து ஊழல் மோசடி அறிக்கையிலும் முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகளையும் உரியமுறையில் நடைமுறைப்படுத்தித் திருடர்களுக்குத் தண்டனை வழங்கவும்... [ மேலும் படிக்க ]

மூன்று வயது குழந்தை வெட்டிக்கொலை – யாழ்ப்பாணத்தில் கொடூரம்!

Friday, January 19th, 2018
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் தனது தாயாரையும் பெறா மகளையும் கோடரியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார் இதில் மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததுடன் தாயார் படு காயமடைந்த... [ மேலும் படிக்க ]