பல்கலைக்கழக அனுமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!
Friday, January 19th, 2018
பல்கலைக்கழகத்திற்கு 2017ம், 2018ம் கல்வி ஆண்டு அனுமதிக்கான பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 2 ம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு!
சாரதி அனுமதி பத்திரம் பெறுவோருக்கு புதிய நடைமுறை!
பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - அரச சேவை மாகாண சபைகள் மற்...
|
|