Monthly Archives: January 2018

யாழ்.ஊரெழு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

Wednesday, January 24th, 2018
யாழ் ஊரெழு பகுதியில் இடம் பெற்ற விபத்த ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலி வழியாக மிக வேகமாக யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில்... [ மேலும் படிக்க ]

மேயான் எரிமலை வெடித்துச் சிதறறும் அபாயம்!

Wednesday, January 24th, 2018
பில்ப்பைன்ஸ் நாட்டின் மேயான் எரிமலை வெடித்தச்சிதறலாம் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்க செல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. “மேயான்” எரிமலையானது கடந்த சில... [ மேலும் படிக்க ]

நாம் தேர்தலில் போட்டியிடுவது ஆளவேண்டும் என்ற ஆசையிலல்ல: மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகவே – டக்ளஸ் எம். பி!

Wednesday, January 24th, 2018
எமது மக்களின் அபிலாஷைகளை தீர்த்துவைத்து அதனூடாக அவர்களின் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதற்கு நாம் எமது அரசியல் பயணத்தில் தொடர்ந்தும் பயணிக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் யுத்த வடுக்களை சுமந்த மக்களுக்கான எமது பணிகள் தொடர்ந்திருக்காது!

Wednesday, January 24th, 2018
அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் யுத்த வடுக்களை சுமந்த மக்களுக்கான எமது பணிகளை முன்னெடுத்திருக்கமுடியாது போயிருக்கும். ஆனால் நாம் எடுத்திருந்த அரசியல் நிலைப்பாடே எமது... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக  மக்களுக்காய் பெரும்பணி செய்தவர்கள் நாம் – பூநகரியில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, January 24th, 2018
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களை அதன் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கான வாழ்க்கையை உறுதிப்படுத்திப் பாதுகாகக்கவேண்டிய பொறுப்பை உணர்ந்து நாம் எமது... [ மேலும் படிக்க ]

இறுதிப் போட்டியில் விளையாடுமா இலங்கை அணி?

Wednesday, January 24th, 2018
பங்களாதேஸில் நடைபெறும் மும்முனை ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரில், பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில், பங்களாதேஸ் அணி வெற்றிப் பெற்றது. இந்த போட்டியில்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்!

Wednesday, January 24th, 2018
  கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கெனக் கூறப்பட்டு, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி, நில அளவைத் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

வாகனத்தில் மோதி பாடசாலை மாணவி பலி: புங்குடுதீவில் சம்பவம்!

Wednesday, January 24th, 2018
புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று (24) காலை 8.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தினைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது... [ மேலும் படிக்க ]

10 புகையிரத சேவைகள் ரத்து!

Wednesday, January 24th, 2018
புகையிரத பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாககொழும்பு -கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இன்று அதிகாலை முதல் ஆரம்பமாகவிருந்த 10 புகையிரத சேவைகள் ரத்துச்... [ மேலும் படிக்க ]

இருதய  நோய்: ஒரு இலட்சத்திற்கும் மேலானோர் இலங்கையில் உயிரிழப்பு!

Wednesday, January 24th, 2018
இருதய நோய் உட்பட தொற்றாத நோய்களினால் சென்ற வருடத்தில் (2017) இலங்கையில் ஒரு இலட்சத்து 37 ஆயிரம் பேர்உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முறையற்ற வாழ்க்கைப் பழக்கங்கள்,... [ மேலும் படிக்க ]