Monthly Archives: January 2018

4000 இற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு – டெங்கு நோய் தடுப்பு பிரிவு!

Thursday, January 25th, 2018
கடந்த 22 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள்தெரிவித்துள்ளன. அதிக எண்ணிக்கையான டெங்கு... [ மேலும் படிக்க ]

வாக்குப்பதிவு முடிந்த பின்னரே தபால்மூல வாக்குகள் எண்ணப்படும்!

Thursday, January 25th, 2018
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தபால்மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் பெப்ரவரி 10ஆம் திகதி வாக்குப்பதிவுகள் நிறைவுபெற்ற பின்னரே எண்ணப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவடன் மூன்று புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து!

Thursday, January 25th, 2018
இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மருத்துவ உபகரண உற்பத்தி, ரயில்வே துறையின் அபிவிருத்தி, கல்வித்துறையின் மேம்பாடு... [ மேலும் படிக்க ]

தொழில் திணைக்களத்தில் பணிகள் மீண்டும் வழமைக்கு!

Thursday, January 25th, 2018
இலங்கை தொழில் திணைக்களத்தில் தற்போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திலுள்ள அங்கத்தவர்களின் பணத்தை மீளப்பெறுவதற்கான பணிகள் தற்போது வழமைபோல் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

பருத்தியடைப்பு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Thursday, January 25th, 2018
ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்கென, நில அளவைத் திணைக்களம் இன்றைய தினம் அளவீடு செய்யவிருந்த நிலையில், அதனைத் தடுத்து... [ மேலும் படிக்க ]

பிணைமுறி விசாரணை : குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை!

Thursday, January 25th, 2018
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அரச சேவை  கட்டியெழுப்பப்படும் – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

Thursday, January 25th, 2018
அரசியல் பழிவாங்கல் அற்ற அரசாங்க சேவையை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அரச... [ மேலும் படிக்க ]

இன்றும் நாளையும் தபால்மூல வாக்களிப்பு!

Thursday, January 25th, 2018
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. தேர்தல்கள் செயலகம், பொலிஸ் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகளுக்ககான தபால் மூல வாக்களிப்பு ... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்!

Thursday, January 25th, 2018
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் நிவாரண அலுவலகம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப் படை குண்டுத்தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

இரு விமானங்கள் மோதுண்டு விபத்து- ஜேர்மனியில் நான்கு பேர் பலி!

Thursday, January 25th, 2018
ஜேர்மனியில் ஒரு சிறிய ரக விமானமொன்றும் உலங்கு வானூர்தி ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் இந்த... [ மேலும் படிக்க ]