4000 இற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு – டெங்கு நோய் தடுப்பு பிரிவு!

Thursday, January 25th, 2018

கடந்த 22 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள்தெரிவித்துள்ளன.

அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பிலும் அதிக டெங்குநோயாளர்கள் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: