இன்றும் நாளையும் தபால்மூல வாக்களிப்பு!
Thursday, January 25th, 2018உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் செயலகம், பொலிஸ் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகளுக்ககான தபால் மூல வாக்களிப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. அடுத்த மாதம 10 ஆம் திகதி குறித்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை!
அரச மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில் !
ஒக்சிஜன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரி...
|
|