Monthly Archives: January 2018

ரயில்வேதுறைக்கு இந்தோனேசியா ஒத்துழைப்பு!

Saturday, January 27th, 2018
இலங்கையின் ரயில்வேதுறை அபிவிருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க இந்தோனேஷியா முன்வந்துள்ளது. இதற்கான தளஆய்வு அறிக்கையை தயாரிப்பதற்கு இந்தோனேசிய தொழிநுட்ப குழுவினரை இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 18 உடல் அவயவங்களை தானம் செய்யும் தேசிய தினம்!

Saturday, January 27th, 2018
உடல் அவயவங்களை தானம் செய்யும் தேசிய தினமாக ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 18 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்!

Saturday, January 27th, 2018
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தவர்களின்  2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள் 5000 பேருக்குபுலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொருவருக்கும் 12ஆயிரம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தோற்பொருள்களால் 1,848 கோடி வருமானம்!

Saturday, January 27th, 2018
கடந்த வருடம் இலங்கையின் தோல்பொருள் மற்றும் பாதணி ஏற்றுமதியால் ஆயிரத்து 848 கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்துள்ளது என்று வர்த்தக மற்றும்கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்... [ மேலும் படிக்க ]

யாழ் நகரின் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வுகாணும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 26th, 2018
யாழ் மாநகரத்தை மேலும் அழகுபடுத்தி முன்னேற்றங்காணச்செய்யும் அதேவேளை பழக்கடை வியாபாரிகள் நலன்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையில் தீ:  தென்கொரியாவில் இதுவரை 33 பேர் பலி!

Friday, January 26th, 2018
தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள மிர்யங் என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் இளைஞன் கைது  ஆவா குழு என குற்றச்சாட்டு!

Friday, January 26th, 2018
ஆவா எனப்படும் சமூக விரோதக் குழுவுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கடந்த வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர் .கைதானவர் நவாலி வடக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வேண்டாம் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி. கடிதம்!

Friday, January 26th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் அடிப்படையிலான திட்டத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தற்போது தமிழர் தாயகப் பகுதியில் பரவலாகப்... [ மேலும் படிக்க ]

குடிநீருக்கு உலைவைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் – ஈ.பி.டி.பி வேட்பாளர் புவி!

Friday, January 26th, 2018
தீவக மக்களின் குடிநீருக்கு உலைவைத்து அதை தடுத்து நிறுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் மக்களாகிய நாம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களை வினைத்திறனுடன் முன்னெடுப் பதற்கு நடை பெறவுள்ள தேர்தலை மக்கள் பயன்படுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Friday, January 26th, 2018
மக்களின் வாழ்வியல் மற்றும் உள்ளூர் அபிவிருத்திகளை முன்னிறுத்தி உள்ளூராட்சி மன்றங்களை வினைத்திறனுடன்  முன்னெடுப்பதற்கு இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை... [ மேலும் படிக்க ]