பெப்ரவரி 18 உடல் அவயவங்களை தானம் செய்யும் தேசிய தினம்!
Saturday, January 27th, 2018
உடல் அவயவங்களை தானம் செய்யும் தேசிய தினமாக ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 18 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட சத்திரசிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த தினத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தமது அவயவங்களை தானம் செய்ய முடியும். அதற்கான அனைத்து வசதிகளும் வைத்தியசாலையில் செய்துகொடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மக்களின் அவதானம் மகிந்த மீதாம்!
வடக்கில் 22 பாடசாலைகளில் 13 வருட உத்தரவாத கல்வித்திட்டம்!
இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு - 44 பேர் பலி!
|
|